Friday, August 22, 2008

மூர்க்கப்போர்..!

______கவிஞரேறு அமலதாசன்


புற்றுறைப் பாம்பும் ; நுண்மைப்

புலன்தூண்ட மகுடிக் காடும் !

கற்களும் கருணை பொங்கக்

கசிந்தே; நீர்ச் சுரந்துப் பாடும் !

நற்குணப் பண்புச் சூழும்

ஞாலத்தில் அமைதி வாழும் !

முற்றிய விஞ்ஞா னத்தால்

மூள்தல்என் ? மூர்க்கப் போரே !

******

No comments: