Sunday, August 17, 2008

என்ன செய்யலாம்...?

___கவிஞரேறு அமலதாசன்

இன்னிசைப் பொழிந்திடும்

குயில்கள் இருக்கையில்

சொன்னதைச் சொல்லும்

கிளிகளைப் போற்றுவார்

சின்ன மனிதர்கள்

சிந்தனை இன்றியே

என்ன செய்யலாம்

இவர்கள் திருந்திட…?

***********

No comments: